நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நாச்சுக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.யோசுதாசன் ஜோசப்(செல்வா) இன்று வியாழக் கிழமை (22.05.2025) நாச்சுக்குடாவில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2025 (வியாழக்கிழமை)
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நாச்சுக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.யோசுதாசன் ஜோசப்(செல்வா) இன்று வியாழக் கிழமை (22.05.2025) நாச்சுக்குடாவில்காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.