நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.சிங்கராயர் செலஸ்ரின் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை(19.07.2024) அன்று நாவாந்துறையில் காலமானார்.
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.அகஸ்ரின் அந்தோணிப்பிள்ளை(ராசகுரு)அவர்கள் இன்று புதன் கிழமை(19.06.2024) அன்று நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.லெபோண் அவர்களின் மகள் செல்வி றொலக்ஸ்சனா அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (09-04-2024) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அன்ரனிகுலிற் அவர்களின் மகன் செல்வன் அகரன் அவர்கள் இன்று வியாழக் கிழமை (04-04-2024) நாவாந்துறையில் காலமானார்.