மெலிஞ்சுமுனையை பிறப்பிடமாகவும் நாவாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.அவுறாம்பிள்ளை கிறேஸ் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை(05-03-2024) மெலிஞ்சுமுனையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.மாணிக்கராசா மாணிக்கமலர் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (23-02-2024) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.பொன்ராசா அந்தோனிப்பிள்ளை ( பாக்கியம் ) அவர்கள் இன்று புதன் கிழமை (14-02-2024) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நாச்சுக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.இன்னாசிமுத்து புனிதராசா(பசில்) இன்று திங்கள் கிழமை (12.02.2024) நாச்சுக்குடாவில் காலமானார்
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சந்தியா சகாயசீலன் (ஆனந்தகுமாரன்) அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (19-01-2024) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.நீக்கிலாப்பிள்ளை கிறிஸ்தோப்பர் (ராசா) அவர்கள் இன்று சனிக் கிழமை (18-11-2023) நாவாந்துறையில் காலமானார்